All the songs are my creations and have been copyrighted..Do not copy
04 Apr 2012 18:10

This is what I prayed to Him in my dream sometime back.....
naal paren vidhi paren thithi paren
nin padamalar thuthedum adiyenai , sireyenai
Azithedum naal endro?
En iraivane murugane
Pazni padhiyane
senthil andavane
Velava, Myil vahana, Kozhi kodi udai nathane
Arupadaiveedu konda Arumugava.
04 Apr 2012 18:10

This is what I prayed to Him in my dream sometime back.....
naal paren vidhi paren thithi paren
nin padamalar thuthedum adiyenai , sireyenai
Azithedum naal endro?
En iraivane murugane
Pazni padhiyane
senthil andavane
Velava, Myil vahana, Kozhi kodi udai nathane
Arupadaiveedu konda Arumugava.
09 Apr 2012 22:15

நீ பார்ப்பது என் குணத்தை
நீ கேட்பது அடியவர்களின் கோஷத்தை
நீ உவகை கொள்வது ஜெபிக்கும் உன் நாமத்தை
நீ விரும்பவது அடியவர்களுக்கு ஆற்றும் தொண்டை
நீ ஈவது களங்கமற்ற மனதை
நிதியை நாடவில்லை விதியை தீர்த்து
பிறவா வரமும் மறவா வரமும் அருள்வாய்
என் மனமும் குணமும் பண்புற்றிருக்க
அருள் புரிவாய் செந்தில் நாதனே

நீ பார்ப்பது என் குணத்தை
நீ கேட்பது அடியவர்களின் கோஷத்தை
நீ உவகை கொள்வது ஜெபிக்கும் உன் நாமத்தை
நீ விரும்பவது அடியவர்களுக்கு ஆற்றும் தொண்டை
நீ ஈவது களங்கமற்ற மனதை
நிதியை நாடவில்லை விதியை தீர்த்து
பிறவா வரமும் மறவா வரமும் அருள்வாய்
என் மனமும் குணமும் பண்புற்றிருக்க
அருள் புரிவாய் செந்தில் நாதனே
10 Apr 2012 19:38

பன்னிரு கையன்னுக்கு உகந்த மங்கையர் இருவர்
நற்றவன் நான்கு கையனுக்கு
ஆயிரம் ஆயிரம் கோபியர்
இது நியாயாமா ?
திருடனாய் பிறந்தாய் , திருடனாய் வளர்ந்தாய்
ஆ வினை ஓட்டினை ஆயர்பாடியை கலக்கினை
முலையை திருகி மாய்தனை
உருண்டாய்,உதைத்தாய் ,பிளந்தாய், ஆடினாய், பாடினாய்
மிதித்து கொடியவனை வீழ்தினை
கவர்ந்துபோய் மணந்தாய்
கொடியவர் நூறுவரை ஒடக்க நீ சென்ற பாதை சரியா ?
பார்த்தனுக்கு சாரதியானாய்
கவிபாடா அவனுக்கு உபதேசித்தாய் !
விழ்ந்தவனை முள்ளின்மேல் அமர்த்தி உன் நாமத்தை இயம்ப வைத்தாய்
இது நியாயமா ?
தந்தைக்கு பிரணவம் உரைத்தான் ...
ஜ்யோதி ஸ்வரூப வேலினை தங்கைஆய் பெற்றான்
சூரனை வெல்ல ……
தோற்றவனை மாயக்கவில்லை வேலவன்
அணைத்து தனதாக்கி கொண்டான்
பீலியாய் கொடியாய்!!
உபதேசித்தான் கவிபாடும் வல்லமை எய்திய
முத்தான அருணகிரிக்கும் ....
சித்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் அரு மருந்தானான்
உற்றவர் சுற்றவர் சூழ மணம் புரிந்தான்
அஷ்டபதியரும் விட்டலனும் கவி வேங்கட்டவனும்
இவன் புகழ் படாமல் அவன் புகழ் பாடியது ஏனோ ?
இது ஞாயமா ?
இவனும் அவனும் ஒன்றே என்பதை அறியா அறிவிலியாய்
இருபது ஏனோ ??

பன்னிரு கையன்னுக்கு உகந்த மங்கையர் இருவர்
நற்றவன் நான்கு கையனுக்கு
ஆயிரம் ஆயிரம் கோபியர்
இது நியாயாமா ?
திருடனாய் பிறந்தாய் , திருடனாய் வளர்ந்தாய்
ஆ வினை ஓட்டினை ஆயர்பாடியை கலக்கினை
முலையை திருகி மாய்தனை
உருண்டாய்,உதைத்தாய் ,பிளந்தாய், ஆடினாய், பாடினாய்
மிதித்து கொடியவனை வீழ்தினை
கவர்ந்துபோய் மணந்தாய்
கொடியவர் நூறுவரை ஒடக்க நீ சென்ற பாதை சரியா ?
பார்த்தனுக்கு சாரதியானாய்
கவிபாடா அவனுக்கு உபதேசித்தாய் !
விழ்ந்தவனை முள்ளின்மேல் அமர்த்தி உன் நாமத்தை இயம்ப வைத்தாய்
இது நியாயமா ?
தந்தைக்கு பிரணவம் உரைத்தான் ...
ஜ்யோதி ஸ்வரூப வேலினை தங்கைஆய் பெற்றான்
சூரனை வெல்ல ……
தோற்றவனை மாயக்கவில்லை வேலவன்
அணைத்து தனதாக்கி கொண்டான்
பீலியாய் கொடியாய்!!
உபதேசித்தான் கவிபாடும் வல்லமை எய்திய
முத்தான அருணகிரிக்கும் ....
சித்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் அரு மருந்தானான்
உற்றவர் சுற்றவர் சூழ மணம் புரிந்தான்
அஷ்டபதியரும் விட்டலனும் கவி வேங்கட்டவனும்
இவன் புகழ் படாமல் அவன் புகழ் பாடியது ஏனோ ?
இது ஞாயமா ?
இவனும் அவனும் ஒன்றே என்பதை அறியா அறிவிலியாய்
இருபது ஏனோ ??
12 Apr 2012 22:28

பாராமுகம் ஏனம்மா
க்ருஷ்ண பத்தினியே !
எத்தனை நாமங்கள் உனக்கு !
வசுதா என்று கூவினால் சுகத்தை அளிப்பாய் தரணியில் ..
சுச்சி என்றால் தருவாய் களங்கமில்லா மனதை...
சுதா என்றால் அம்ருதத்தை அளிப்பாய் ..
ஒளியை ஈவதற்கு ஓடி வருவாய் விபா என்றவுடன் ..
நான் என்றும் நினைப்பது உன் நாமம் ..
கேட்பது திருவை..
வேண்டுவது உன் பதம் ..
காண்பது உன் அருட் கோலம்
சரணம் அடைந்தேன் தாயே ...

பாராமுகம் ஏனம்மா
க்ருஷ்ண பத்தினியே !
எத்தனை நாமங்கள் உனக்கு !
வசுதா என்று கூவினால் சுகத்தை அளிப்பாய் தரணியில் ..
சுச்சி என்றால் தருவாய் களங்கமில்லா மனதை...
சுதா என்றால் அம்ருதத்தை அளிப்பாய் ..
ஒளியை ஈவதற்கு ஓடி வருவாய் விபா என்றவுடன் ..
நான் என்றும் நினைப்பது உன் நாமம் ..
கேட்பது திருவை..
வேண்டுவது உன் பதம் ..
காண்பது உன் அருட் கோலம்
சரணம் அடைந்தேன் தாயே ...
13 Apr 2012 07:15

MOUNA NADHAM!
O Music! hast thou only heard
The laughing river,
The gushing waters,
The rustling leaves,
The singing bird,
The murmuring wind
All Nothing but Nature's melodies! But, not
The silent Music?
True it is, Stillness has much
More melody!

MOUNA NADHAM!
O Music! hast thou only heard
The laughing river,
The gushing waters,
The rustling leaves,
The singing bird,
The murmuring wind
All Nothing but Nature's melodies! But, not
The silent Music?
True it is, Stillness has much
More melody!
13 Apr 2012 21:19

வெண்ணிறமும்
மதி அலங்கார முடியும்
திருநீறும் ருத்ர ஹராமும்
அரைகசித்த புலித்தோலும்
அபயகரமும் பாசாங்குசமும்
அரியும்சிவனும் ஒன்றென்று உரைக்க
சக்தி நின்ற இடது பக்கத்தை
பட்டு பீதாம்பரமும் குண்டலமும் சங்கும்
வெண்மணி முத்துமாலையும்
ஆராதித்து ஆட்கொண்டவா ...ஹரியே ..
ஈசன் தன்னுடன் உன்னையும் இணைத்து
தேவிக்கு ஈந்த தரிசனமாகி நின்றாய் ...
சங்கர நாரயாணனாய்!!

வெண்ணிறமும்
மதி அலங்கார முடியும்
திருநீறும் ருத்ர ஹராமும்
அரைகசித்த புலித்தோலும்
அபயகரமும் பாசாங்குசமும்
அரியும்சிவனும் ஒன்றென்று உரைக்க
சக்தி நின்ற இடது பக்கத்தை
பட்டு பீதாம்பரமும் குண்டலமும் சங்கும்
வெண்மணி முத்துமாலையும்
ஆராதித்து ஆட்கொண்டவா ...ஹரியே ..
ஈசன் தன்னுடன் உன்னையும் இணைத்து
தேவிக்கு ஈந்த தரிசனமாகி நின்றாய் ...
சங்கர நாரயாணனாய்!!
14 Apr 2012 20:02

வழி காட்டும் தெய்வமே தாயே அபிராமி
வெள்ளத்தை கடந்து வெளியினில் நின்று கூவினேன்
கதறினேன் நெஞ்சம் உருகி கண்ணீர் மல்கினேன் ...
கனவில் வந்தாய் ...தனயனிடம் கேள் என்றாய்
அவன் திருவடியே சரணம் என விழ்ய்ந்தேன்
அடிவாரம் சுற்றவில்லை காவடி தூக்கவில்லை
குறை காணும் உலகில் நிறை காண வேண்டினேன்
பகை காணும் தரணியில் நகை காண நல்கினேன்
பட்டதை நாடவில்லை சித்தத்தை தூய்மையாக்க நவின்றேன்
நிதியை பதவியை பதக்கத்தை வேண்டவில்லை
தேவையை குறைத்து சேவையை வேண்டி நின்றேன்
அவன்னுகுகன்த தேனும் தினையும் பால் கதலியும் ஈந்தேன்
குமரா என்று கூவினேன் வருவான் என நின்றேன் !!!

வழி காட்டும் தெய்வமே தாயே அபிராமி
வெள்ளத்தை கடந்து வெளியினில் நின்று கூவினேன்
கதறினேன் நெஞ்சம் உருகி கண்ணீர் மல்கினேன் ...
கனவில் வந்தாய் ...தனயனிடம் கேள் என்றாய்
அவன் திருவடியே சரணம் என விழ்ய்ந்தேன்
அடிவாரம் சுற்றவில்லை காவடி தூக்கவில்லை
குறை காணும் உலகில் நிறை காண வேண்டினேன்
பகை காணும் தரணியில் நகை காண நல்கினேன்
பட்டதை நாடவில்லை சித்தத்தை தூய்மையாக்க நவின்றேன்
நிதியை பதவியை பதக்கத்தை வேண்டவில்லை
தேவையை குறைத்து சேவையை வேண்டி நின்றேன்
அவன்னுகுகன்த தேனும் தினையும் பால் கதலியும் ஈந்தேன்
குமரா என்று கூவினேன் வருவான் என நின்றேன் !!!
16 Apr 2012 11:40

Samayapurathu Mariamman
தேடி வந்தேன் அருள்புரிவாய் முத்துமாரி
சரண் என வந்தேன் முத்துமாரி
வாடினேன் பாடினேன் நாடினேன் முத்துமாரி
பக்தியுடன் துதித்தேன் முத்துமாரி
வினை தீர்த்து அருள்வாய் சமயபுரத்து முத்துமாரி
வேர்காட்டு தாயே கண்ணன் சோதரியே உமையே மாரியே
மந்திர ஒலியே குறை தீர்பவளே சங்கரன் துணைவியே
வேம்பின் நாயகியே உடுக்கையும் சூலமும் ஏந்தியவளே
முத்தும் நெம்பும் ஹாரமாய் அணிந்த நாயகியே
வெண்நீறும் குண்டலமும் கொண்டவளே
வேப்பிலை ஏந்தி கரகம் ஆடி வரும் அடியவர்களை காத்திடும் மாரியே
கண்ணபுரத்து கண்மணியே !
துணை வேண்டி நின்றேன் முத்துமரியாம்மா
ரட்சித்திடு சங்கரியே பரமேஸ்வரியே!!!

Samayapurathu Mariamman
தேடி வந்தேன் அருள்புரிவாய் முத்துமாரி
சரண் என வந்தேன் முத்துமாரி
வாடினேன் பாடினேன் நாடினேன் முத்துமாரி
பக்தியுடன் துதித்தேன் முத்துமாரி
வினை தீர்த்து அருள்வாய் சமயபுரத்து முத்துமாரி
வேர்காட்டு தாயே கண்ணன் சோதரியே உமையே மாரியே
மந்திர ஒலியே குறை தீர்பவளே சங்கரன் துணைவியே
வேம்பின் நாயகியே உடுக்கையும் சூலமும் ஏந்தியவளே
முத்தும் நெம்பும் ஹாரமாய் அணிந்த நாயகியே
வெண்நீறும் குண்டலமும் கொண்டவளே
வேப்பிலை ஏந்தி கரகம் ஆடி வரும் அடியவர்களை காத்திடும் மாரியே
கண்ணபுரத்து கண்மணியே !
துணை வேண்டி நின்றேன் முத்துமரியாம்மா
ரட்சித்திடு சங்கரியே பரமேஸ்வரியே!!!
16 Apr 2012 18:12

பனித்த களங்கமில்லா வெண் பிறை சூடிய தேவியே
மாதுளம் பூ நிற முகத்தினில் திரு வெண்ணீறு அணிந்து
சுடலை பூசிய பெம்மான் இட பாகம் நின்றவளே ..அபிராமியே
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் நின்ற இளையவனும்
அவனுக்கு உதவிய மூத்தவனும் ஆக நால்வருமாய் விடை ஏறி
உகந்து வந்து காத்து அருளவேண்டும்

பனித்த களங்கமில்லா வெண் பிறை சூடிய தேவியே
மாதுளம் பூ நிற முகத்தினில் திரு வெண்ணீறு அணிந்து
சுடலை பூசிய பெம்மான் இட பாகம் நின்றவளே ..அபிராமியே
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் நின்ற இளையவனும்
அவனுக்கு உதவிய மூத்தவனும் ஆக நால்வருமாய் விடை ஏறி
உகந்து வந்து காத்து அருளவேண்டும்
17 Apr 2012 20:42

அகரமுதல் ஒவ் வரை ஈராறு உயிராய் குமரனை விழித்தல்:
அகர முதலாகி அங்கை மென்குழலால் மைந்தனே
ஆறுதல் அளித்து காக்க வேண்டும் என் ஈசா..
இயில் இசை பேர்இன்ப கடலில் முழ்கி
ஈரமுடன் நெஞ்சில் நாத கீதம் ஒலிக்க
உள்ளம் மகிந்து உவந்து உன்னிடம் உரிமையுடன் விழய்ந்து
ஊனே நானென்று அவலமாய் நினைத்து
எதிரில்லாத அன்பை பகைவரிடமும் காட்டிட
ஏகமுமாகி பலவுமாகி அனுபூதியுமாகி
ஐங்கரனின் துணைவா!
ஒரு பொழுதும் நின் திருவடிகளை மறவாது
ஓது முத்தமிழில் நின் புகழ் பாடி உள்ளம் நிறைய …
ஒவுடதமாகி என் துயர் தீர்ப்பாய் ..
மயில் ஏறும் மன்னவா இரு மங்கையருக்கு உகந்த குமார..

அகரமுதல் ஒவ் வரை ஈராறு உயிராய் குமரனை விழித்தல்:
அகர முதலாகி அங்கை மென்குழலால் மைந்தனே
ஆறுதல் அளித்து காக்க வேண்டும் என் ஈசா..
இயில் இசை பேர்இன்ப கடலில் முழ்கி
ஈரமுடன் நெஞ்சில் நாத கீதம் ஒலிக்க
உள்ளம் மகிந்து உவந்து உன்னிடம் உரிமையுடன் விழய்ந்து
ஊனே நானென்று அவலமாய் நினைத்து
எதிரில்லாத அன்பை பகைவரிடமும் காட்டிட
ஏகமுமாகி பலவுமாகி அனுபூதியுமாகி
ஐங்கரனின் துணைவா!
ஒரு பொழுதும் நின் திருவடிகளை மறவாது
ஓது முத்தமிழில் நின் புகழ் பாடி உள்ளம் நிறைய …
ஒவுடதமாகி என் துயர் தீர்ப்பாய் ..
மயில் ஏறும் மன்னவா இரு மங்கையருக்கு உகந்த குமார..
19 Apr 2012 07:51

விழிகளை குளந்களாக்கி வேண்டி நின்றேன் !
வழி காட்டிய இறைவனே
தடைகளை நீக்கினாய்
முதல்வனாய் நின்றாய்
எல்லாம் அறிந்தவன் ஆனாய்
மறை ஓதும் மறையவனே
இமவான்னுக்கு பேரன் ஆனாய்
இளையவனுக்கு மூத்தவனும் ஆனாய்
மாதவனுக்கு மருகனானாய்
அடியவர்களுக்கு ஆப்தனானானை
கைத்தலத்தில் நின்ற வாரண குருவே
கவலைகளை நீக்கிய மோதகப்ரியனே
யாவர்க்கும் எளிய முஷிகவஹனனே
கற்பகத்ருவான வேழ முகத்தவனே
நன்வாழ்வு ஈந்த தெய்வமே !!!

விழிகளை குளந்களாக்கி வேண்டி நின்றேன் !
வழி காட்டிய இறைவனே
தடைகளை நீக்கினாய்
முதல்வனாய் நின்றாய்
எல்லாம் அறிந்தவன் ஆனாய்
மறை ஓதும் மறையவனே
இமவான்னுக்கு பேரன் ஆனாய்
இளையவனுக்கு மூத்தவனும் ஆனாய்
மாதவனுக்கு மருகனானாய்
அடியவர்களுக்கு ஆப்தனானானை
கைத்தலத்தில் நின்ற வாரண குருவே
கவலைகளை நீக்கிய மோதகப்ரியனே
யாவர்க்கும் எளிய முஷிகவஹனனே
கற்பகத்ருவான வேழ முகத்தவனே
நன்வாழ்வு ஈந்த தெய்வமே !!!
19 Apr 2012 18:32

நுகர்வாய் என காத்திருந்து இரைந்துவிட்ட மலர்களை போல
கேட்பாய் என மரங்களின் நடுவினில் புகுந்து இசைத்து ஓய்ந்த வேனிற் காற்றினை போல
உள்ளம் உருகி இசைத்த இசையின் சுருதி இறங்கியதை போல
தவிழ வேண்டி நின்று மறைந்து விட்ட நிம்மதியை போல
பருகி சுவைக்க விழுந்து காய்ந்துவிட்ட கண்ணீர் துளிகளின் சுவை போல.......
என் பக்தி அணையாதிருக்க காப்பது உன் கடமை ...இறைவா..............

நுகர்வாய் என காத்திருந்து இரைந்துவிட்ட மலர்களை போல
கேட்பாய் என மரங்களின் நடுவினில் புகுந்து இசைத்து ஓய்ந்த வேனிற் காற்றினை போல
உள்ளம் உருகி இசைத்த இசையின் சுருதி இறங்கியதை போல
தவிழ வேண்டி நின்று மறைந்து விட்ட நிம்மதியை போல
பருகி சுவைக்க விழுந்து காய்ந்துவிட்ட கண்ணீர் துளிகளின் சுவை போல.......
என் பக்தி அணையாதிருக்க காப்பது உன் கடமை ...இறைவா..............
20 Apr 2012 20:07

பாட்டிசைக்கும் நேரத்திலே குயில் வந்து கூவுதம்மா
ஆனந்த ராக அலர்பிலே மயில் தோகை விரித்து ஆடுதம்மா
குருவியும் கிளியும் இசைக்கும் இசையில் மனமும் மயங்குதம்மா
வண்டினத்தின் ரீங்காரமும் கூடவே கேட்குதம்மா
பூவின் மணமும் வீசுதம்மா
நிலவின் ஒளியிலே நல்லரவம் சீருதம்மா
எழும்பி ஓயும் அலையின் நாதம் இனிக்குதம்மா
அவன் இயக்கும் இம்மேடையிலே நானும் ஒரு நடிகனம்மா
எழுதும் கவிதையிலே குறையும் தெரியுது அம்மா .......

பாட்டிசைக்கும் நேரத்திலே குயில் வந்து கூவுதம்மா
ஆனந்த ராக அலர்பிலே மயில் தோகை விரித்து ஆடுதம்மா
குருவியும் கிளியும் இசைக்கும் இசையில் மனமும் மயங்குதம்மா
வண்டினத்தின் ரீங்காரமும் கூடவே கேட்குதம்மா
பூவின் மணமும் வீசுதம்மா
நிலவின் ஒளியிலே நல்லரவம் சீருதம்மா
எழும்பி ஓயும் அலையின் நாதம் இனிக்குதம்மா
அவன் இயக்கும் இம்மேடையிலே நானும் ஒரு நடிகனம்மா
எழுதும் கவிதையிலே குறையும் தெரியுது அம்மா .......
21 Apr 2012 04:09
கதறினாலும் கிட்டாத பெண் தெய்வம்-பச்சிளம் சிசு
'அப்ரீனுக்கு நேர்ந்த துன்பம் ..அம்மா..
கண் கலங்குது நெஞ்சம் பதைக்குது
பிஞ்சு மகள் அடைந்த கொடூரத்தை கேட்டு ..
கதறி கதறி அழும் சிசுவை தீயிர் சுட்டு வாயினால் கடித்த தந்தை ...
பெண்ணாய் பிறந்தது.... பிறந்தது யார் செய்த பாபம் ?
இந்த மண்ணில் வந்தது யார் செய்த குற்றம்?
தாயே ஏன் இந்த வெறி ? குடி வெறி
கண் கலங்குது நெஞ்சம் அழுகுது
பிஞ்சு சிசு அடைந்த துன்பத்தை கேட்டு..
பெண்கள் சுதந்திரம் என ஓலமிடுபவர்கள்
கண் விழித்து விடை கூறவேண்டும்
'அப்ரீனுக்கு நேர்ந்த துன்பம் ..அம்மா..
கண் கலங்குது நெஞ்சம் பதைக்குது
பிஞ்சு மகள் அடைந்த கொடூரத்தை கேட்டு ..
கதறி கதறி அழும் சிசுவை தீயிர் சுட்டு வாயினால் கடித்த தந்தை ...
பெண்ணாய் பிறந்தது.... பிறந்தது யார் செய்த பாபம் ?
இந்த மண்ணில் வந்தது யார் செய்த குற்றம்?
தாயே ஏன் இந்த வெறி ? குடி வெறி
கண் கலங்குது நெஞ்சம் அழுகுது
பிஞ்சு சிசு அடைந்த துன்பத்தை கேட்டு..
பெண்கள் சுதந்திரம் என ஓலமிடுபவர்கள்
கண் விழித்து விடை கூறவேண்டும்
21 Apr 2012 22:11

அறு துயில் நீக்கி உவந்துவந்து திருமலையில் வாழும் நெடியவனே !
பெரு வாழ்வு அளித்திடும் திருமகள் உறை மார்பா!
துரிதமுடன் பாஞ்சாலிக்கு துகில் அளித்த கரியவனே !
ஆயிரம் ஆயிரம் கோபியருடன் ஆயர்பாடியில் களித்த ஆலிலை கண்ணா !
அழகிய வதனா! வேங்கடவா!
நீயே பரமன்! ஜீவனை உவந்து காத்து
உன்பாத கமலங்களில் இருத்தி முக்தி அளிக்கும் நாள் எந்நாளோ !

அறு துயில் நீக்கி உவந்துவந்து திருமலையில் வாழும் நெடியவனே !
பெரு வாழ்வு அளித்திடும் திருமகள் உறை மார்பா!
துரிதமுடன் பாஞ்சாலிக்கு துகில் அளித்த கரியவனே !
ஆயிரம் ஆயிரம் கோபியருடன் ஆயர்பாடியில் களித்த ஆலிலை கண்ணா !
அழகிய வதனா! வேங்கடவா!
நீயே பரமன்! ஜீவனை உவந்து காத்து
உன்பாத கமலங்களில் இருத்தி முக்தி அளிக்கும் நாள் எந்நாளோ !
04 May 2012 05:41

To me by my grand daughter...
குழந்தை ஒன்று நீந்தி வந்தது ..
நீந்தி வந்த குழந்தை காலை கட்டியது
காலை கட்டிய குழந்தை மடியில் தவிழ்ந்தது..
வளர்ந்து விட்ட குழந்தை கையை பிடித்து நடந்தது
பட்டம் பெற்ற குழந்தை கலெக்டர் ஆனது ..
கலெக்டர் ஆன குழந்தயை கடத்தி சென்றனர் ..
குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்தது..
உறக்கமும் போனது...
ஈசா...ஏசுவே ..குழந்தையை காத்து அருள்வாய் கர்த்தரே.

To me by my grand daughter...
குழந்தை ஒன்று நீந்தி வந்தது ..
நீந்தி வந்த குழந்தை காலை கட்டியது
காலை கட்டிய குழந்தை மடியில் தவிழ்ந்தது..
வளர்ந்து விட்ட குழந்தை கையை பிடித்து நடந்தது
பட்டம் பெற்ற குழந்தை கலெக்டர் ஆனது ..
கலெக்டர் ஆன குழந்தயை கடத்தி சென்றனர் ..
குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்தது..
உறக்கமும் போனது...
ஈசா...ஏசுவே ..குழந்தையை காத்து அருள்வாய் கர்த்தரே.
07 May 2012 23:11

அரும்பு மலரும் தோட்டம்
வாசம் வீசும் மலர்கள்
பூ கொய்யும் மகளரின் புன்னகை
காமம் மொழியும் கண்கள் ..
தயிர் பிசைந்த விரல்கள்..
கணவனை விளிக்கும் கரங்கள் ..
அவன் புகழ்தலை கேட்கும் செவிகள் ..
சுற்றும் விழிகள்
வேண்டுவதோ இன்னுமும் இனிக்கும் இரவுகள்..

அரும்பு மலரும் தோட்டம்
வாசம் வீசும் மலர்கள்
பூ கொய்யும் மகளரின் புன்னகை
காமம் மொழியும் கண்கள் ..
தயிர் பிசைந்த விரல்கள்..
கணவனை விளிக்கும் கரங்கள் ..
அவன் புகழ்தலை கேட்கும் செவிகள் ..
சுற்றும் விழிகள்
வேண்டுவதோ இன்னுமும் இனிக்கும் இரவுகள்..
12 May 2012 06:41

குறை காணும் உலகில் நிறை காண வேண்டினேன்
பகை காணும் தரணியில் நகை காண நல்கினேன்..
அம்மா என்று கூவினேன் ஏனென்று குரல் கொடுத்தாய்
சாத்வீகமான எண்ணங்களை தா …
ஏச்சும் பேச்சும் சீண்டலும் மனதை தீண்டாமலிருக்க அருள் புரிவாய் ..
புகழும் இகழ்வும் ஒன்றே என எண்ணி என் கதை தொடர வேண்டி நின்றேன் ..
தாயே அபிராமி …
சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் நோக்கி உள்ளே காரணம் கண்டறிந்து .
பகை காணும் தரணியில் நகை காண நல்கினேன்..
அம்மா என்று கூவினேன் ஏனென்று குரல் கொடுத்தாய்
சாத்வீகமான எண்ணங்களை தா …
ஏச்சும் பேச்சும் சீண்டலும் மனதை தீண்டாமலிருக்க அருள் புரிவாய் ..
புகழும் இகழ்வும் ஒன்றே என எண்ணி என் கதை தொடர வேண்டி நின்றேன் ..
தாயே அபிராமி …
சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் நோக்கி உள்ளே காரணம் கண்டறிந்து .
14 May 2012 21:21
கண்ணா ! இந்த சிறுசுகளை பார்..
வேண்டுவது சோறும் நிழலும் ...
செல்வத்தை நாட வில்லை ..
ஏன்? ஏன் ? இந்த பாராமுகம் ?
வினை பயன் என்று கூறி விட்டு ஓடி விடாதே ..
கோபியருடன் ஆடவும் ராதையுடன் கூடவும் ..
மாயன் நீ..
பார்த்தனுக்கு சாரதியாய் இருந்தும்
நான் சாரதியும் இல்லை ரதமும் இல்லை
ஐந்து குதிரைகளும் இல்லை...
செல்லும் பாதையும் நான் இல்லை...
நான் ரதத்தில் செல்பவன் மட்டுமே..
என்று கூற வில்லையா..
சொல் கண்ணா..
ரதத்தில் செல்பவன் மாயமாய் மறைந்து போகிறாய்
நீ சென்ற ரதமும் சாம்பலாய் போனது ..
வினை களை
எடுத்து சென்றது யார் கண்ணா..?
மயமான நீயா அன்றி சாம்பலான ரதமா?...
நான் வேறு செயல் வேறு என்று கூறவில்லையா....
வினை வந்தது எவ்வாறு..?
உண்மை...எது கண்ணா ? ஏன் இந்த மாய பேச்சு ?
ஆதரவு அற்றவர்களுக்கு எல்லாம் ஆதரவான பரம் பொருளே ..
இந்த சிருசுகளுக்கும் ஆதரவு தா ...

கண்ணா ! இந்த சிறுசுகளை பார்..
வேண்டுவது சோறும் நிழலும் ...
செல்வத்தை நாட வில்லை ..
ஏன்? ஏன் ? இந்த பாராமுகம் ?
வினை பயன் என்று கூறி விட்டு ஓடி விடாதே ..
கோபியருடன் ஆடவும் ராதையுடன் கூடவும் ..
மாயன் நீ..
பார்த்தனுக்கு சாரதியாய் இருந்தும்
நான் சாரதியும் இல்லை ரதமும் இல்லை
ஐந்து குதிரைகளும் இல்லை...
செல்லும் பாதையும் நான் இல்லை...
நான் ரதத்தில் செல்பவன் மட்டுமே..
என்று கூற வில்லையா..
சொல் கண்ணா..
ரதத்தில் செல்பவன் மாயமாய் மறைந்து போகிறாய்
நீ சென்ற ரதமும் சாம்பலாய் போனது ..
வினை களை
எடுத்து சென்றது யார் கண்ணா..?
மயமான நீயா அன்றி சாம்பலான ரதமா?...
நான் வேறு செயல் வேறு என்று கூறவில்லையா....
வினை வந்தது எவ்வாறு..?
உண்மை...எது கண்ணா ? ஏன் இந்த மாய பேச்சு ?
ஆதரவு அற்றவர்களுக்கு எல்லாம் ஆதரவான பரம் பொருளே ..
இந்த சிருசுகளுக்கும் ஆதரவு தா ...
15 May 2012 05:52

சிவனே என்று இருப்பார் சிலர் ..
அவனே என்று இருப்பார் பலர்..
வசி வசி என்று இருப்பாரும் உண்டு..
அருளலாலளின் அமுதை உண்ண..
பாம்பு சித்தர் ஆடு பாம்பே என்ற உடன் ..
மேல் நோக்கி நகர்ந்தது அம்மா...
ஆறுமுக சக்கரங்கள் ஆறையும் கடந்து ....
வசியை கூடியது ஆடியது..
இருளும் நீங்கியது ஒளியும் தெரிந்தது ...
அமுதும் பொழிந்தது....

சிவனே என்று இருப்பார் சிலர் ..
அவனே என்று இருப்பார் பலர்..
வசி வசி என்று இருப்பாரும் உண்டு..
அருளலாலளின் அமுதை உண்ண..
பாம்பு சித்தர் ஆடு பாம்பே என்ற உடன் ..
மேல் நோக்கி நகர்ந்தது அம்மா...
ஆறுமுக சக்கரங்கள் ஆறையும் கடந்து ....
வசியை கூடியது ஆடியது..
இருளும் நீங்கியது ஒளியும் தெரிந்தது ...
அமுதும் பொழிந்தது....
17 May 2012 04:01

வேண்டுபவர் வேண்டியதை வேண்டியபடி -தருவான்
வேண்டாதவர் வேண்டியதை தரமறிந்தும் ..
( அடியாருக்கு வேண்டுபவர் )
(வேண்டாதவர் ..அடியாரை வேண்டாதவர் ..)
சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் நோக்கி உள்ளே காரணம் கண்டறிந்து...

வேண்டுபவர் வேண்டியதை வேண்டியபடி -தருவான்
வேண்டாதவர் வேண்டியதை தரமறிந்தும் ..
( அடியாருக்கு வேண்டுபவர் )
(வேண்டாதவர் ..அடியாரை வேண்டாதவர் ..)
சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் நோக்கி உள்ளே காரணம் கண்டறிந்து...
18 May 2012 05:41

புன்னகை தவிழும் கண்ணனின் ஸ்பரிசத்தால்
மூங்கிற் குழலி நெளிந்தாளோ…
கண்ணனின் தேனுரும் இதழ்களை பருக துடித்தாளோ
பருகியதால் இனிய நாதத்தை இசைதாளோ...
மூங்கிற் குழலி செய்த தவம் தான்
எத்தனை பெரியாதம்மா ..
கண்ணனின் சேர்க்கைக்கு ..
கோபியரும் ராதையும் காத்திருக்க
இமயோரும் தேவரும் நோக்கியிருக்க
இதழ்களின் தேனை பருகி பருகி மூங்கிற் குழலி இசைக்கும்
நாதம் தான் எத்துணை எத்துணை இனியது ....
கோபியரை பிரிந்தான் ராதையை பிரிந்தான்
மூங்கிற் குழலியை பிரிய மறுத்தான் ..கண்ணன்
அவளிசைக்கும் நாதத்தில் மயங்கி …..

புன்னகை தவிழும் கண்ணனின் ஸ்பரிசத்தால்
மூங்கிற் குழலி நெளிந்தாளோ…
கண்ணனின் தேனுரும் இதழ்களை பருக துடித்தாளோ
பருகியதால் இனிய நாதத்தை இசைதாளோ...
மூங்கிற் குழலி செய்த தவம் தான்
எத்தனை பெரியாதம்மா ..
கண்ணனின் சேர்க்கைக்கு ..
கோபியரும் ராதையும் காத்திருக்க
இமயோரும் தேவரும் நோக்கியிருக்க
இதழ்களின் தேனை பருகி பருகி மூங்கிற் குழலி இசைக்கும்
நாதம் தான் எத்துணை எத்துணை இனியது ....
கோபியரை பிரிந்தான் ராதையை பிரிந்தான்
மூங்கிற் குழலியை பிரிய மறுத்தான் ..கண்ணன்
அவளிசைக்கும் நாதத்தில் மயங்கி …..
20 May 2012 21:24

விஸ்வா… இது வரை நீ
மாயமான அகந்தையுடன் இருந்தாய்
அகந்தையுடன் பிறந்தாய்
அகந்தையுடன் வளர்ந்தாய்
தலை வணங்கா குணமுடையவனாய் இருந்தாய்
என்னிடம் இருந்த நந்தினியை இழுத்து செல்ல விழைந்தாய் ..
என்னுடன் பகையை வளர்த்தாய் ..
சகுந்தலை இடம் கொண்ட பெண் பாசத்தால்
இப்பொழுது உனக்குள் இருந்த 'தான்' என்ற அகந்தை அழிந்து போனது ..
கர்வமும் ஒடுங்கி போனது
என் காலடியில் கிடக்கிறாய் ...
இந்த அடக்கம் தான் உகந்த ஒன்று
அகந்தியும் கர்வமும் கூடா ஒன்று..எவருக்கும்
பிரம்ம ரிஷியாகும் தகுதியும் பெற்றாய்…

விஸ்வா… இது வரை நீ
மாயமான அகந்தையுடன் இருந்தாய்
அகந்தையுடன் பிறந்தாய்
அகந்தையுடன் வளர்ந்தாய்
தலை வணங்கா குணமுடையவனாய் இருந்தாய்
என்னிடம் இருந்த நந்தினியை இழுத்து செல்ல விழைந்தாய் ..
என்னுடன் பகையை வளர்த்தாய் ..
சகுந்தலை இடம் கொண்ட பெண் பாசத்தால்
இப்பொழுது உனக்குள் இருந்த 'தான்' என்ற அகந்தை அழிந்து போனது ..
கர்வமும் ஒடுங்கி போனது
என் காலடியில் கிடக்கிறாய் ...
இந்த அடக்கம் தான் உகந்த ஒன்று
அகந்தியும் கர்வமும் கூடா ஒன்று..எவருக்கும்
பிரம்ம ரிஷியாகும் தகுதியும் பெற்றாய்…
24 May 2012 08:02

பிரியா வரம் தருவாய் அம்பிகையே ..பாலாம்பிகையே ...
பிரியா வரம் தருவாய் ...
சக்ரவாசினியின் புதல்வியே ..
அன்னையிடமிருந்து ப்ரியாதிருப்புவளே..
என்னையும் பிரியாது காத்தருள் அம்பிகையே !
வேண்டியதை வேண்டியபடி தந்தருளும் தாயே …
கலையாத கல்வியும் மாறாத வசியமும் அழியாத செல்வமும்
தந்து அருள்பவளே .....
ஸ்ரீ வித்யாவின் சேயே...
‘ஐயும் க்லீம் சௌ …..’ உருவானவளே ...
குருவின் அருள் வேண்டி நின்றேன் …அம்பிகையே ....

பிரியா வரம் தருவாய் அம்பிகையே ..பாலாம்பிகையே ...
பிரியா வரம் தருவாய் ...
சக்ரவாசினியின் புதல்வியே ..
அன்னையிடமிருந்து ப்ரியாதிருப்புவளே..
என்னையும் பிரியாது காத்தருள் அம்பிகையே !
வேண்டியதை வேண்டியபடி தந்தருளும் தாயே …
கலையாத கல்வியும் மாறாத வசியமும் அழியாத செல்வமும்
தந்து அருள்பவளே .....
ஸ்ரீ வித்யாவின் சேயே...
‘ஐயும் க்லீம் சௌ …..’ உருவானவளே ...
குருவின் அருள் வேண்டி நின்றேன் …அம்பிகையே ....
29 May 2012 18:42

முத்து சுடர் ஒளி போல் முகத்தில்
மோகன புன்னகை ஒளிர ..
கூவும் குயிலின் இன்னிசை கண்ணன் குழலில் இசைய ..
தத்தி நடக்கும் தளிர் நடை அழகு ..
காணும் கண்கள் குளிர ..
இத்தலத்தில் யசோதை செய்த தவம் தான் எத்தனை பெரியதம்மா ...
நெஞ்சம் களித்திட நீலவண்ண கண்ணன் நேச கதைகள் மிக பேசி
தஞ்சம் என வரும் கன்னியர் உள்ளம் கலங்கிட பின் ஏசி ..
வஞ்சனை செய்யும் கள்வன் இவன் ..
ஊதும் குழல் இசையின் அரவம் கேட்டு ..
பசுவும் கன்றும் காடும் மலையும்
காற்றும் கடலும் ஓங்கார சுருதி கூட்ட…
தேடி அலைந்த ராதையின் உள்ளமும் உவந்து உவகை பெருக
நாடி வந்த கண்ணன் கூடி நின்ற
அழகு தான் கவியமானதோ!!

முத்து சுடர் ஒளி போல் முகத்தில்
மோகன புன்னகை ஒளிர ..
கூவும் குயிலின் இன்னிசை கண்ணன் குழலில் இசைய ..
தத்தி நடக்கும் தளிர் நடை அழகு ..
காணும் கண்கள் குளிர ..
இத்தலத்தில் யசோதை செய்த தவம் தான் எத்தனை பெரியதம்மா ...
நெஞ்சம் களித்திட நீலவண்ண கண்ணன் நேச கதைகள் மிக பேசி
தஞ்சம் என வரும் கன்னியர் உள்ளம் கலங்கிட பின் ஏசி ..
வஞ்சனை செய்யும் கள்வன் இவன் ..
ஊதும் குழல் இசையின் அரவம் கேட்டு ..
பசுவும் கன்றும் காடும் மலையும்
காற்றும் கடலும் ஓங்கார சுருதி கூட்ட…
தேடி அலைந்த ராதையின் உள்ளமும் உவந்து உவகை பெருக
நாடி வந்த கண்ணன் கூடி நின்ற
அழகு தான் கவியமானதோ!!
12 Jun 2012 12:25

Singing a song for you..
As you are away and I am flying away..
Like the swan ..
This is not a quote!
But what I wrote..
Somewhere on this letter
A drop of water..nay, a drop of tear
You can find..
For you to hold it as a gift..
Yes..as a parting gift..
As I keep nothing with me as mine
Except warmth in the eyes
And, a smile on the lips...

Singing a song for you..
As you are away and I am flying away..
Like the swan ..
This is not a quote!
But what I wrote..
Somewhere on this letter
A drop of water..nay, a drop of tear
You can find..
For you to hold it as a gift..
Yes..as a parting gift..
As I keep nothing with me as mine
Except warmth in the eyes
And, a smile on the lips...
15 Jun 2012 10:26
I am alone..alone with a faint heart…
Grieving and delighting..
Trembling to see the path behind me
And delighting to climb the last steps..
Preparing to see the the leaf wither..
In silence and In dusk and dawn..
And in the stillness of the night..
Sitting on the window sill…
peeping through the windows
Can I hope like an inquiring child..
As to when the leaf has to…

Grieving and delighting..
Trembling to see the path behind me
And delighting to climb the last steps..
Preparing to see the the leaf wither..
In silence and In dusk and dawn..
And in the stillness of the night..
Sitting on the window sill…
peeping through the windows
Can I hope like an inquiring child..
As to when the leaf has to…

5 Jun 2012 21:00

The tender flowers..
Blooming among the flowering sherbs and weeds..
Along a rocky tarrin……
The sunny breeze making them toss
Their head right and left..
As the Mangrove trees swaying in tune
While the older among them unable to move along..
It is hard not to be jealous of the noisy singing birds
Bringing joy to the heart weary and lonely..

The tender flowers..
Blooming among the flowering sherbs and weeds..
Along a rocky tarrin……
The sunny breeze making them toss
Their head right and left..
As the Mangrove trees swaying in tune
While the older among them unable to move along..
It is hard not to be jealous of the noisy singing birds
Bringing joy to the heart weary and lonely..
16 Jun 2012 09:46
Here is a poem written by me in 1970.....
" If love is what the rose is..
And if I were like a leaf….
Our lives would grow together in
Sad or singing whether…."----------By Algernon Charles Swinburne
Were I the smile..
I can linger on thy lips
Were I the rhythm..
And you the melody
We can sing together
In the warmth of moon lit nights..
Were I the gentle breeze..
I can touch thy feet..
And, I know but they are soft and loveliest dreams
Mingling with the sweet thoughts….
And I am among my fountain of tears..
With a pensive mood and spirits dead ...
" If love is what the rose is..
And if I were like a leaf….
Our lives would grow together in
Sad or singing whether…."----------By Algernon Charles Swinburne
Were I the smile..
I can linger on thy lips
Were I the rhythm..
And you the melody
We can sing together
In the warmth of moon lit nights..
Were I the gentle breeze..
I can touch thy feet..
And, I know but they are soft and loveliest dreams
Mingling with the sweet thoughts….
And I am among my fountain of tears..
With a pensive mood and spirits dead ...
16 Jun 2012 16:31
அறிந்தும் அறியாதார் மறைந்தும் மறையாதார்
எங்கும் நிறைந்தார் காணாதார் அறிவிலிகளே!
எங்கும் நிறைந்தார் காணாதார் அறிவிலிகளே!
16 Jun 2012 21:21
Some memories linger…
In between the pages of mind
Some sweet and some bitter
Floating softly around..
Bursting like a bubble
Bringing a smile or a tear
Longing to live again..
The hours and days gone by..
Through the silent moments
To keep them near…
In between the pages of mind
Some sweet and some bitter
Floating softly around..
Bursting like a bubble
Bringing a smile or a tear
Longing to live again..
The hours and days gone by..
Through the silent moments
To keep them near…
17 Jun 2012 08:06
"அனுபவப் பள்ளியில் - அரிச்சுவடி முதல்
ஆராய்ந்தறிந்த உண்மை வரை உள் வாங்கி
அன்றே பிறந்த குழந்தை முதல் பழமாம்
கிழம் வரை கூறும் அறம் பகுத்தறிந்து
அதைப் படைப்பவர் பந்தியில்
நான் அமர வேண்டும் .."(Arasi)
As such a knowledge is absent
Simpletons try to do the cooking …..
And Hamiltons try to eat..
Knowing not what it contains…..
- As told by some one
Having no illusions of where they belong, what they do and what they have known..
ஆராய்ந்தறிந்த உண்மை வரை உள் வாங்கி
அன்றே பிறந்த குழந்தை முதல் பழமாம்
கிழம் வரை கூறும் அறம் பகுத்தறிந்து
அதைப் படைப்பவர் பந்தியில்
நான் அமர வேண்டும் .."(Arasi)
As such a knowledge is absent
Simpletons try to do the cooking …..
And Hamiltons try to eat..
Knowing not what it contains…..
- As told by some one
Having no illusions of where they belong, what they do and what they have known..
18 Jun 2012 09:34
Chide me not, dear,
Imbecility not my virtue
And taboos not the hurdle
And, yet the tacit struggle…
Twinkling eyes and the lustrous smile
Are no longer mine..
When words have lost their meaning..
The sighs their value..
And, Music their rythem
When the eyes are dry….
An enticing song for thine life gay and blissful....
And I was waiting for this cheering hour..
Adieu!
Imbecility not my virtue
And taboos not the hurdle
And, yet the tacit struggle…
Twinkling eyes and the lustrous smile
Are no longer mine..
When words have lost their meaning..
The sighs their value..
And, Music their rythem
When the eyes are dry….
An enticing song for thine life gay and blissful....
And I was waiting for this cheering hour..
Adieu!
20 Jun 2012 11:56

இதுவும் வாழ்க்கை என்பதை ஏனோ நானறியவில்லை..
குற்றங்களும் குற்றங்களை புரியும் ஈனர்களும்
உண்டு என்பதை அறிவேன்..
துன்பங்களும் விரோதிகளும் நிறைந்தது தான் உலகம்...
வாழ்க்கையில் இவைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்..
ஆனால் இது...

இதுவும் வாழ்க்கை என்பதை ஏனோ நானறியவில்லை..
குற்றங்களும் குற்றங்களை புரியும் ஈனர்களும்
உண்டு என்பதை அறிவேன்..
துன்பங்களும் விரோதிகளும் நிறைந்தது தான் உலகம்...
வாழ்க்கையில் இவைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்..
ஆனால் இது...
21 Jun 2012 06:36
பணிவும் பண்பும் பண்ணில் இசைத்து
பார்க்கும் பாசமுடையார் பாக்களே அழகு
பார்க்கும் பாசமுடையார் பாக்களே அழகு
23 Jun 2012 05:38

When you are not there, what shall I look at?
You have not left your profile either..
Still, I can hear within myself
Movement of the steps soft and steady
The voice as sweet as honey..
The words spoken, the concealed laugh
The cries of despair and the
Whispers of the heart..
Mowing through the misery…..
Where will it lead me?

When you are not there, what shall I look at?
You have not left your profile either..
Still, I can hear within myself
Movement of the steps soft and steady
The voice as sweet as honey..
The words spoken, the concealed laugh
The cries of despair and the
Whispers of the heart..
Mowing through the misery…..
Where will it lead me?
23 Jun 2012 09:37

The treasures I hold as mine..
The quite hours and neat abode
The shrills of prayers and the joys of music..
The fragrant smell
The smiling children..
The moon lit nights on a yellow sky…
The gentle breeze and the blushing flowers…
The nature with its splenderous beauty …
The gushing waters and the floating fishes
Dancing salasa and cha cha on the water…
To the music of the day..
Above all, I treasure my free will
Refusing to be disheartened
Refusing to feel sad and cry
As In side the mind I hold God providing joyful things
As my treasure……

The treasures I hold as mine..
The quite hours and neat abode
The shrills of prayers and the joys of music..
The fragrant smell
The smiling children..
The moon lit nights on a yellow sky…
The gentle breeze and the blushing flowers…
The nature with its splenderous beauty …
The gushing waters and the floating fishes
Dancing salasa and cha cha on the water…
To the music of the day..
Above all, I treasure my free will
Refusing to be disheartened
Refusing to feel sad and cry
As In side the mind I hold God providing joyful things
As my treasure……
1 comment:
Uncle,
ur poems are wonderful and touching. Especially the first one for Murugan. I am a great devotee of Lord Muruga.
Thanks.
Bhuvana
Post a Comment